சீனாவைப் பற்றி நான் படித்த முதல் புத்தகம் 'Three Daughters of China" by Jung Chang.இந்நூல் ஆசிரியர் தன் பாட்டி,அம்மா மற்றும் தன்னுடைய வாழ்கை வரலாற்றின் வழியாக சீனாவின் அந்தந்த காலகட்டத்து சூழ்நிலையை அழகாக பதிவு செய்கிறார்.கடந்த நூறாண்டு சீனாவைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த புத்தகம் நல்ல ஆரம்பம்.இரண்டாவது பத்தகம் ' விலகும் திரை ' by பல்லவி ஐயர்.இந்த புத்தகம் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் சீனாவைப் பற்றியது. சமீபத்தில் நான் படித்த பத்தகம் ' The Tinanmen Square " by Vijay Gokale.இந்த பத்தகம் 1990வாக்கில் பீஜ்ஜிங்கில் உள்ள தினான்மென் சதுக்கத்தில் நடந்த மாணவர் போராட்டம்,அதை தொடர்ந்து சீன கம்யூணிஸ்ட் அரசாங்கம் அவர்கள் மீது நடத்திய கொடுமையான தாக்குதல் பற்றியது.இந்த வன்முறை தாக்குதலில் ஆயிரத்திற்க்கும் மேலான மாணவர்கள் பலியாகியிருக்க்க்கூடும் என்று நம்ப்ப்படுகிறது.இந்நூல் ஆசிரியர் இந்திய வெளியுறவுத்துறையின் செயலாளரா...
I write book reviews here