முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Freedom at Midnight - Larry Collins & Dominique Lapierre

                                                            மவுண்ட்பேட்டன் கடைசி வைஸ்ராயாக பொருப்பேற்றதிலிருந்து(1947 தொடக்கம்) மஹாத்மா காந்தியின் மறைவுவரை இந்தியாவில் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புதான் இந்த பத்தகம்.வெறும் இரண்டாண்டுகள்தான் என்றாலும்,இந்தியாவில் மிகப்பெரிய பல மாற்றங்கள் நடைபெற்ற காலம்.இந்திய சுதந்திரம்,இந்தியா பாகிஸ்தான் பிரிவினை,மஹாத்மா காந்தியடிகள் படுகொலை என பல முக்கிய நிகழ்ச்சிகள் நடந்த கொந்தளிப்பான காலகட்டம்.           இங்கிலாந்து பிரதமர் க்ளமண்ட் அட்லி  மவுண்ட்பேட்டனை புதிய வைஸ்ராயாக நியமிக்கிறார்.அவரிடம் தரப்பட்ட பொருப்பு இந்தியாவிற்க்கு விரைவில் சுதந்திரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல்.இது நடந்த்து 1947 தொடக்கம்.மவுண்ட்பேட்டன் தயக்கத்துடனேயே பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.அதுவரை அவர் மத்திய ஆசியாவின் கப்பற்ப்படை தளபதியாக பொறுப்பேற்று சிறப்ப...

புலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்

            தென்தமிழகத்தில் வாழ்ந்த தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் நான்கு தலைமுறை கதைதான் புலிநகக்கொன்றை . இதன் ஆசிரியர் அதே சமூகத்தைச் சேர்ந்தவரென்றாலும்,ஒரு பரிவுடன் இதை எழுதவில்லை.ஒவ்வொரு கதாபாத்திரத்தின் சித்தரிப்பும் விரிவானவை.கதைச்சித்தரிப்பும் ஒரே காலவரிசையில் இல்லாமல் கடந்த காலமும் நிகழ்காலமும்  மாறிமாறி வருகின்றன.      பொன்னா பாட்டி,நம்மாழ்வார்,நம்பி.கண்ணன் கதாபாத்திரங்கள் விரிவாக சித்தரிக்கப்பட்டுள்ளன.பட்சி,திருமலை,மதுரகவி,ராதா கதாபாத்திரங்கள் மிக குறைவாக விவரிக்கப்பட்டுள்ளனர்.ஆண்டாள்,ரோசா  கதாபாத்திரங்கள் பரவாயில்லை .      இளம்  விதவைகளிண் அன்றைய பரிதாபத்துக்குரிய நிலை ஆண்டாள் கதாபாத்திரம் மூலம் துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் இதைப்போல் இருந்திருப்பாள்.ஆண்டாளின் தந்தை ஜீயரிடம் தன் மகள் மறுமணம் பற்றி யோசனை கேட்க ,அவர்   அது   வைஸ்ணவ சம்பிரதாயத்திற்க்கு  எதிராணததென்று அனுமதி மறுக்க,ஆண்டாளின் வாழ்க்கையே தடம் புரள்கிறது.      ...